Born in the Maratha soil

img

படைப்புகளாலும் வெற்றிகளாலும் நம்பிக்கையூட்டும் கலைஞர்

பிறந்தது மராத்திய மண். வாழ்ந்தது கர்நாடக மாநிலம். கலை இலக்கிய ஈடுபாட்டால் புகழ்பெற்றது இந்தியா முழுவதும்.  மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிற உள்ளங்கள் உலகம் முழுவதும். அவர் நாடக ஆக்குநர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் கிரிஷ் கர்நாட். 81 வயதில்  உடலின் பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பால் திங்களன்று (ஜூன் 10) காலையில் மரணமடைந்தார்